12th June 2018 14:25:16 Hours
தாய்ப்ஸ் சர்வதேச நாற்சக்கர போட்டிகளுக்கு இலங்கை இராணுவத்தின் நாற்சக்கர டெனிஸ் போட்டியாளர்கள் இருவர்கள் பங்கேற்றி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டீ.ஏ.எஸ்.ஆர் தர்மசேன, மற்றும் கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஆர்.ஏ.எல்.எஸ் ரணவீர போன்ற போட்டியாளர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றி வெற்றியினை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
இந்த போட்டியாளர்கள் முதல் சுற்றில் 7 – 5 ஆகவும், இரண்டாவது சுற்றில் 6 -3 வெற்றிகளை சுவீரித்துக் கொண்டனர்.
இறுதியாக இடம்பெற்ற தாய்ப்ஸ் நாற்சக்கர டெனிஸ் போட்டிகளில் பங்கு பற்றி லான்ஸ் பொம்படியர் சிறந்த ஆட்ட வீரனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டிகளுக்கு 40 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 160 நாற்சக்கர டெனிஸ் போட்டிகள் இடம்பெற்றன.
இந்த போட்டியில் பங்கு பற்றிவெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு $2.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன.
Best jordan Sneakers | Yeezy Boost 350 Trainers