25th May 2018 15:18:39 Hours
வருடாந்த இரண்டு நாள் கருத்தரங்கு புத்தள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மைய கேட்போர் கூடத்தில் மே மாதம் 31 – ஜீன் முதலாம் திகதி இடம்பெறும்.
இந்த 2018 ஆம் ஆண்டின் கருத்தரங்கில் "மோதல்களின் டைனமிக்ஸ்; பிராந்திய மற்றும் உலகளாவிய சூழ்நிலையில் பகுப்பாய்வு 'குறிப்பிட்ட பாடங்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ வல்லுனர்கள் இருவரும் வரைதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்படும்.
முப்படை மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த 60 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உள்ளனர். இந்த கருத்தரங்குகள் இரண்டு நாட்கள் இடம்பெறும்.
இந்த கருத்தரங்கிற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவீந்திர சி விஜயகுணவர்தன மற்றும் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பின்வரும் இந்த இணைப்பில் நேரடி ஒளிபரப்பை காண முடியும். (இது இராணுவ தகவல் வலைப்மைப்பின் மூலமாக மட்டுமே பார்க்க முடியும்)
Running Sneakers | Sneakers