2021-06-05 11:16:57
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை சிங்க படையினர் இன்று (5) காலை (5) காலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தை மீட்பதற்காக மாவனெல்ல தேவநாகல பகுதியின் சென்றனர்.
2021-06-04 22:57:16
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 வது கெமுனு ஹேவா படையினர் இன்று (4) காலை இரத்தினபுரி, தும்பறை, இஹலபொல பகுதிக்கு மண்சரிவு...
2021-06-04 22:55:04
கலகெடிஹேன ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் அவசர வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா வயல் சேற்றில் சிக்கியிருந்த...
2021-06-04 17:09:03
141 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 142 வது பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மிரிகம, போகுலகம பகுதி மற்றும் எம்புல்கம பகுதிக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டனர்.
2021-06-04 17:01:49
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன சிற்றுண்டிசாலை உள்ளடக்கிய அதிநவீன பயன்பாட்டுக் கட்டட வளாகம் செவ்வாய்க்கிழமை (1) தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் திறந்து வைக்கப்பட்டு படையினர் பாவனைக்கு விடப்பட்டது.
2021-06-04 17:01:22
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் யால பலதுபனவை தளமாகக் கொண்ட 'லயா சஃபாரி' உல்லாச விடுதியானது, 2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers Choice விருதையும் Booking.com மூலம் வழங்கப்படும் 2020 மற்றும் 2021 ஆண்டிற்கான Traveller Review விருதையும் தொடர்சியாக பெற்றுக்கொண்டது.
2021-06-04 17:00:11
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட்...
2021-06-04 16:59:43
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 563 வது பிரிகேட்டின் அதிகார எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள எட்டம்பகஸ்கட ரஜமகா விகாரையில் படையினரால் நிர்மாணிக்கப்படும் துறவிகள் வாசஸ்த்தலத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்கு 2021 மே மாதம் 21ம் திகதி விஜயம் செய்தார்.
2021-06-04 16:57:48
படையினர் தங்கள் சொந்த முயற்சியை மேற்கொண்டு கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முழங்காவில் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளைத் தயாரித்து திங்கட்கிழமை (31) ஒரு நிவாரண நடவடிக்கையாக விநியோகித்தனர்.
2021-06-04 08:35:29
இதுவரை இராணுவத்தால் தனிமைப்படுத்தல் நிலையமாக பராமரிக்கப்பட்ட கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் சமீபத்தில் ஒரு இடைநிலை பராமரிப்பு...