2020-06-21 04:23:27
இலங்கையில் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோவிட் – 19 தேசிய தடுப்பு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்,...
2020-06-20 18:58:17
யாழ் உடுவில் பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பத்திற்கான புதிய வீட்டின் நிர்மாணப் பணிக்கான அடிக்கல்லானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்களினால் சனிக்கிழமை 20 ஆம் திகதி நாட்டப்பட்டது.
2020-06-20 15:58:17
கடந்த இரவு 20 ஆம் திகதி ஹப்புத்தலையில் இடம்பெற்ற தீ விபத்தானது மத்திய பாதுகாப்பு படையினரால் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத் தளபதி....
2020-06-18 22:50:18
படையினரின் நலன் கருதி பல நலன்புரிகளை மேற்கொள்ளும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சாதாரண மகளிர் வீராங்கனையான தெற்கு கொடகபுரத்தில் வசிக்கும்....
2020-06-18 22:37:18
கொவிட்-19 வைரஸை தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியினர் மற்றும் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு....
2020-06-18 21:30:27
நாடுபூராக இடம்பெறும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் ஜூன் 18 ஆம் திகதி வியாழக்கிழமையன்று வெள்ளங்குளம் பொதுச் சந்தையில் டெங்கு கட்டுப்பாட்டு துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர்.
2020-06-18 21:25:27
பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கமைவாக உளவியல் பணிப்பகத்தினால் வன்னி பாதுகாப்பு....
2020-06-16 22:33:24
கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக இலங்கை பாதுகாப்பு படையினர்கள் ஆற்றிய சேவையை கௌரவித்து அவர்களுக்கு அக்கறையாக இலங்கை இராணுவ கணக்காளர் சங்கம் இன்று பிற்பகல் 4 மணிக்கு...
2020-06-16 22:15:46
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 22 ஆவது புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் இந்திரஜித் பி கந்தானாரச்சி அவர்கள் இம் மாதம் (15) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு படையணி தலைமையகத்தில்....
2020-06-16 22:00:46
தற்போது இடம்பெற்று வரும் ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப்பொருளின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தியதலாவையிலுள்ள அம்பதன்ன இராணுவ முகாமில்...