2018-07-17 13:23:09
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கிழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவிற்குற்பட்ட 653 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் கடந்த தினங்களில் சமூக வேலை திட்டம் ஒன்றை மேற் கொண்டனர்.
2018-07-17 13:13:09
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப் படைப்பிரிவின் 180 க்கும் அதிகமான படையினர்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு திட்டம் இப் பிரதேசத்தின்....
2018-07-17 11:27:41
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் ஒழுங்மைப்பில் சிவில் மக்கள் மற்றும் படையினர்களின் பொழுதுபோக்கின் நிமித்தம் கடந்த (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற உலக கிண்ண கால் பந்து இறுதி போட்டியை பார்வையிட கிளிநொச்சி....
2018-07-16 15:49:25
கனடா யூத் அவுட்ரீச் கவுன்சில் அமைப்பின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கான நன்கொடைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பன்னக்கண்டி அரச கலவன் பாடசாலையில் (15) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
2018-07-16 14:37:01
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வருமை குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு ‘ஶ்ரீ சித்தார்த அமைப்பின்’ அனுசரனையில் நிரமாணிக்க இருக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பமானது.
2018-07-16 13:55:50
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மஹசேனபுர பிரதேசத்தில் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் குடும்பத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன.
2018-07-16 11:41:56
மொனராகலை மாவட்டத்திலுள்ள கும்புக்கன முக்குலாரா கந்தையில் ஏற்பட்ட தீ விபத்தை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 121 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 9 ஆவது சிங்கப் படையணியினால் இந்த தீ...
2018-07-14 23:21:52
மொனராகலை கும்புக்கேன பிரதேசத்தில் உள்ள 121 ஆவது படைத் தலைமையகத்தில் கோப்ரல் மற்றும் போர் வீரர்களுக்கான உணவு விடுதிகள் (12) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
2018-07-14 22:28:50
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் லயன்ஸ் கழகத்தின் அனுசரனையில் யாழ் பிரதேசத்தில் உள்ள கண்நோயாளர்களுக்கு பார்வை பெறுவதற்கான சிகிச்சைகள்...
2018-07-14 21:19:01
பாதுகாப்பு ஒருங்கினைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொகுவலையில் உள்ள 142 ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த கிழமை இடம்பெற்றன. முப்படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு....