2018-09-10 19:16:08
தியதலாவை இராணுவ முகாம் வளாகத்தினுள் தேசிய மரநடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மரநடுகை நிகழ்வு (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
2018-09-10 19:16:00
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறட்சியால் வாடும் பாரதிபுர பிரதேச வாசிகளுக்கு குடிநீர் வசதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2018-09-10 16:32:23
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் படைத்துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியினால்....
2018-09-10 16:28:47
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து படைத் தலைமையகங்களிலும் 100 மா மற்றும் தென்னங் கன்றுகள்.....
2018-09-10 16:05:26
இலங்கை இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ஏழு வருடங்களாக சம்பியன்சிப் பெற்றதையிட்டு இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2018-09-10 15:22:28
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் காலஞ் சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களது 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு கண்டி நகரசபை டென்சில் கொப்பேகடுவ பூங்காவில் இடம்பெற்றது.
2018-09-09 21:58:47
இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய இராணுவ புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் சிகிச்சை பெற்று வரும் அவயங்களை இழந்த வீரர்கள் இந்திய தம்பதீவ புனித தளத்திற்கு யாத்திரை மேற் கொள்ளும் நிமித்தம் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் 15 வீரர்களுக்கு.....
2018-09-09 09:54:41
இலங்கை சிங்கப் படையணித் தலைமையகத்தின் புதிய 10ஆவது கேர்ணல் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் அபேபுஸ்சவில் அமைந்துள்ள இப் படைத் தலைமைகயகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (07)தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.
2018-09-07 21:10:56
வடக்கு பிரதேசத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட இலங்கைக்கான அவூஸ்ரேலிய உயர் ஆணையாளர் கௌரவ ப்ரைஸ் ஹட்ச்சன் (Bryce Hutchesson) அவர்கள் (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பில் அவூஸ்ரேலிய உயர்....
2018-09-07 21:08:56
ஹப்புத்தளை மாநகர சபை அதிகாரியின் வேண்டுக்கோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய (06) ஆம் திகதி வியாழக் கிழமை ஹப்புத்தளை நகர பிரதேசத்திற்குற்பட்ட இடங்களை ....