2018-10-02 21:24:39
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மிருசுவில் கரம்பாகம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
2018-10-02 13:55:17
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சியில் இராணுவத்தினரது பங்களிப்புடன் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2018-10-02 13:18:36
பூநகரியில் உள்ள 66 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களினால்...
2018-10-02 12:40:16
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ‘உலக முதியோர்’ தினத்தை முன்னிட்டு கரத்தோட்ட முதியோர் இல்லத்தில் (1) ஆம் திகதி மருத்துவ சிகிச்சைகள், சிரமதான பணிகள் மற்றும் முதியோர்களை பராமரிக்கும் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.
2018-10-02 12:37:52
மேன்மை தங்கிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இராணுவ மரியாதை கடமை நிமித்தம் இலங்கை கடற்படையினரிடம் இருந்து இலங்கை பொலிஸ் படையணி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக (1) ஆம் திகதி திங்கட்...
2018-10-01 15:00:28
பாலச்சேனையில் 49 வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹேலீஸ் விவசாய திட்டத்தின் மூலம் வாகரைப் பிரதேசத்தில் 23ஆவது படைத் தலைமையகத்தின் 233 படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் சுமார் 7 மில்லியன் பெறுமதியிலான வெள்ளரிக்காய் பயிர்செய்கைத் திட்டமானது நிகரான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
2018-10-01 14:34:35
உலகலாவிய ரீதியிலான சிறுவர் தினத்தை முன்னிட்டு 64ஆவது படைப் பிரிவானது முல்லைத் தீவு பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த 1200 பாடசாலை மாணவர்களுக்கான சித்திர போட்டிகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (30) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நிகழ்த்தி பரிசில்களையூம் வழங்கி வைத்தது.
2018-10-01 13:34:35
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான சித்திரப் போட்டிகளை உயர் அதிகாரிகளின் தலைமையில் நிகழ்த்தியுள்ளது.
2018-09-30 00:09:13
64ஆவது படைப் பிரிவினர் மற்றும் சர்வதேச வாலிய சேவைக் சங்கம் போன்றன இணைந்து வாலிப நிகழ்ச்சித் திட்டமானது 23 முதல் 27ஆம் திகதிகளில் ஒட்டுசுட்டான் முதியங்காடு பிரதேசத்தில் கிராம சேவகரது வேண்கோறிற்கிணங்க இடம் பெற்றது.
2018-09-30 00:06:24
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 653 மற்றும் 651ஆவது படைப் பிரிவினர் இணைந்து சமூக நலத் திட்டங்களை செப்டெம்பர் மாதம் 26-27 வரை முதல் மேற் கொண்டனர்.