02nd October 2018 21:24:39 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மிருசுவில் கரம்பாகம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது தலைமையில் தொண்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த பாடசாலை சிறார்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு தொண்டு நிறுவன அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து கொண்டனர். affiliate tracking url | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov