30th September 2018 00:09:13 Hours
64ஆவது படைப் பிரிவினர் மற்றும் சர்வதேச வாலிய சேவைக் சங்கம் போன்றன இணைந்து வாலிப நிகழ்ச்சித் திட்டமானது 23 முதல் 27ஆம் திகதிகளில் ஒட்டுசுட்டான் முதியங்காடு பிரதேசத்தில் கிராம சேவகரது வேண்கோறிற்கிணங்க இடம் பெற்றது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிங்கள முஸ்லிம மற்றும் தமிழ் இணங்களைச் சேர்ந்த 30 வாலிபர்கள் மற்றும் முல்லைத் தீவு மாவட்டத்தில் முத்துவிநாகர் மற்றும் முதியன்காடுகுளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 50 வாலிபர்களும் கலந்து கொண்டதுடன் நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வானது இரு குழுக்களிற்கிடையிலான ஒருங்கிணைப்பை சமூகத்திற்கிடையே வாலிபர்களின் மூலம் மேற்கொள்ளும் நோக்கில் சர்வதேச வாலிப சங்கத்தின் பங்களிப்புடன் இடம் பெற்றது. வடக்கு மற்றும் தெற்கு பிரதேசத்தில் உள்ள வாலிபர்களை உள்ளடக்கி இடம் பெற்றது.
அந்த வகையில் 64ஆவது படையின் தளபதியான பிரிகேடியர் ஜயந்த ஜயவீர அவர்களின் ஆலோசனையில் சிற்றுண்டிகள் போன்றன வழங்கப்பட்டன.Nike air jordan Sneakers | Men’s shoes