2018-11-03 20:12:25
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 49ஆவது ஆரம்ப ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வானது இப் படையினரால் கடந்த புதன் கிழமை (01) கண்டிப் பேராதெனியவில் உள்ள இலங்கை மின்சார சபையில் இடம் பெற்றது.
2018-11-03 20:06:39
இராணுவத் தளபதியவர்களை முன்னிலைப்படுத்தி 58ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் தலைமையில் காலி யக்கலமுல்லையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தர்மோதய புராண விகாரைக்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த செவ்வாய்க் கிழமை (31) மகா சங்கத்தினரின் பிரித் வழிபாட்டு நிகழ்வுகளுடன் இடம் பெற்றது.
2018-11-02 14:05:07
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு வெலிகந்தையில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக.....
2018-11-02 13:15:04
முப் படையினர்களின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இலங்கை இராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருக்கும் இரண்டு அதிகாரிகளான பொலிஸ் படையணியில் தளபதியான ஒழுக்க பாதுகாப்பு பணியகத்தின் பிரிகேடியர் டி.கே.ஜி.டி. சிரிசேன மற்றும்...
2018-11-02 12:30:07
இலங்கையின் சுவிஸ் தூதுவரான கௌரவ ஹென்ஸ் பீட்டர் மொக் அவர்கள் தனது துனை செயளாலரான (அரசியல்) டெமியானோ சஹூயாட்டமட்டி அவர்களுடன் (1) ஆம் திகதி வியாழக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்தனர்.
2018-11-02 11:30:07
புனித மடு ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள சாலை வழிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இலங்கை இராணுவ பொலிஸ் ஹேவா படையணிக்கு அருகில் உள்ள மடு சந்தியில் வாகனம்...... .
2018-11-02 11:05:07
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அணைத்து இராணுவத்தினருக்கும் 'சர்வதேச மனிதாபிமான சட்டம்' தொடர்பான கருத்தரங்கு கடந்த (31) ஆம் திகதி புதன் கிழமை தியதலாவ தொண்டர் படையணி பயிற்ச்சி முகாமில் இடம் பெற்றது.
2018-11-01 16:58:56
இலங்கை இராணுவத்தின் 2 ஆவது கஜபா படையணியின் ஆண்டு நிறைவு விழா திருகோணமலையில் அமைந்துள்ள 2 ஆவது கஜபா படைத் தலைமையகத்தில் (26) ஆம் திகதி இடம் பெற்றது.
2018-11-01 16:17:09
வெளிநாட்டு மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கல்வி சுற்றுலா நிமித்தம் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த ....
2018-11-01 16:14:27
‘வனரோப’ தேசிய மர நடுகை திட்டத்தின் கீழ் ‘ரணவிரு ஹரித அரண’ கருத் திட்டத்திட்டத்தின் கீழ் 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து படையினரின் பங்களிப்புடன் (27) ஆம் திகதி சனிக்கிழமை மர நடுகை நிகழ்வு இடம் பெற்றது.