02nd November 2018 13:15:04 Hours
முப் படையினர்களின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இலங்கை இராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருக்கும் இரண்டு அதிகாரிகளான பொலிஸ் படையணியில் தளபதியான ஒழுக்க பாதுகாப்பு பணியகத்தின் பிரிகேடியர் டி.கே.ஜி.டி. சிரிசேன மற்றும் இலங்கை இராணுவ மனோதத்துவ நிபுனத்துவப் பணியகத்தின் சிங்க படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் யூ.ஏ.டி ஹென்னதிகே அவர்களும் முறைபடி தற்காலிகமாக 2018 ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை மேஜர் ஜெனரலாக உத்தியோகபூர்வ பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவ சேவை செயளாலர் அலுவலகத்தில் (2)ஆம் வெள்ளிக்கிழை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Asics footwear | Sneakers