02nd November 2018 11:05:07 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அணைத்து இராணுவத்தினருக்கும் 'சர்வதேச மனிதாபிமான சட்டம்' தொடர்பான கருத்தரங்கு கடந்த (31) ஆம் திகதி புதன் கிழமை தியதலாவ தொண்டர் படையணி பயிற்ச்சி முகாமில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு 112 படைப் பரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர்; எம்.டபில்யூ.எ.எ. விஜயசூரிய மற்றும் 121 படைப் பரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் என்.சி.சோமவீர உட்பட 20 க்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிராந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மற்றும் பாதுகாப்புப் படைகளின் திரு ஜகஸ் லேமே மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பு அலுவலர் திரு சன்னா ஜயவர்தன அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன. Best Sneakers | Air Jordan Release Dates Calendar