2019-02-01 10:23:51
கிளிநொச்சி பூனகிரி பிரதேசத்திலுள்ள பாலை கிறிஸ்தவ தேவாலயத்தின் கூரைகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மீள் நிர்மானித்து அமைக்கப்பட்டன.இம்மாதம் (27) ஆம் திகதி 661 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ்...
2019-02-01 08:23:51
இராணுவத்தில் புதிய புனர்வாழ்வு பணிப்பாளர் பதவிக்கு பிரிகேடியர் டபில்யூ.எஸ் ராஜகருணா அவர்கள் ஜனவரி (21) ஆம் திகதி திங்கட்கிழமை சமய அனுஷ்டான ஆசிர்வாதத்தின் பின்பு உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
2019-01-31 21:57:01
போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் பல்வேறுபட்ட நலன்புரி கட்டிடங்கள் புதிதாக விஜயபாகு காலாட் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களால் (31)...
2019-01-31 21:52:57
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணி படைத் தலைமையகத்தினர் மற்றும் இலங்கை இராணுவ சேவா வனிதா மகளிர் பிரிவினர் இணைந்து வெலி ஓயாவில் 2017 ஆம் ஆண்டு யாணைகளால் தாக்கப்பட்ட 7 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியை சேர்ந்த...
2019-01-31 21:50:57
ஹோமாகமையில் அமைந்துள்ள ஶ்ரீ பியரத்ன மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஜனவாரி மாதம் (29) ஆம் திகதி மிகவும் விமர்ஷயாக இடம்பெற்றது.
2019-01-31 21:49:04
மட்டக்களப்பில் உள்ள புனித மைக்கல் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஜனவாரி மாதம் (29) ஆம் திகதி இடம்பெற்றது.இந்த விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு...
2019-01-31 21:46:59
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது நலன்புரித் திட்டத்தின் கீழ் 300 இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர்.இந்த சுற்றுலா பயணம் மன்னார், தலைமன்னார்,...
2019-01-31 21:44:52
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமைய அதிகாரிகளுக்கு சமூக ஒழுங்கு முறைத் தொடர்பான விரிவுரைகள் கடந்த (30) ஆம் திகதி புதன் கிழமை முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
2019-01-30 20:48:19
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்களுக்கான இரண்டாவது மனிதாபிமான நன்கொடைத் திட்டமானது ஜனவாரி 23-25 திகதிகளில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் டயலொக் அக்சிட்டா பி.எல்.சி இன் அனுசரனையுடனும் இராணுவத்தின் ஒருங்கமைப்புடனும் இடம்பெற்றன. இன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெள்ளத்தினால்...
2019-01-30 14:45:59
மாலி நாட்டின் சமாதான பணிகள் நிமித்தம் சென்றிருந்த சமயம் இம் மாதம் (25) ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ் விஜயகுமார அவர்களுக்கு மேஜர் மற்றும் சாஜன் பதவிகளுக்கு...