2019-05-16 21:20:11
இந்திய மத்திய அரசானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பிறப்பிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து வருடங்களிற்கு பிரதி பிரிவு (1) மற்றும் (3) பிரிவு மற்றும் 3எனும் சட்டவிரோத செயற்பாடு யாப்பு....
2019-05-15 22:25:37
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் இன்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.
2019-05-15 21:56:28
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் எச்.ஈ ரூபசிங்க அவர்களது மரணச் சடங்குகள் இராணுவ கௌரவ மரியாதையுடன் இம் மாதம் (15) ஆம் திகதி பொறளை பொது மையானத்தில் இராணுவ....
2019-05-15 15:51:42
இலங்கை இராணுவ பீரங்கீப் படையணியின் 20 ஆவது புதிய பிரிக்கட் படைத் தளபதியாக பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி பனாகொடையிலுள்ள பீரங்கி பிரிக்கட்...
2019-05-15 15:20:56
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (14) தேசிய இராணுவ தினமானது (ரணவிரு தினம்) கண்டி மைலபிடிய உயிர் நீத்த படையினரின் நினைவுத் தூபியில் இடம் பெற்றது.
2019-05-15 11:04:39
துன்மோதர பிரதேசத்தில் ஒரு நாசகார குழுவினர் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட போது அங்கு இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையினை அணிந்த ஒரு நபர் குறித்த வன்முறை செயற்பாடுகளை வேடிக்கை பார்பது போல் ஒரு காணொளியொன்று இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2019-05-14 12:40:53
வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சால்ஷ் நிர்மலநாதன் கடந்த திங்கட்கிழமை 13 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி...
2019-05-13 18:21:05
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வவுணியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான நாவக்குளம் கிராம வாசிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க அவர்களின் தேவை கருதி குழாய்...
2019-05-13 17:28:37
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பொலியன்பொகுண கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட நாகேந்திர வித்தியாலயம் மற்றும் புண்ணனிரவி பிரதேச தம்பிராசா முன்பள்ளி போன்ற மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் போன்றன கிளிநொச்சி...
2019-05-13 16:54:02
இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பக ஜெனரலாக மேஜர் ஜெனரல் டிஎஸ் பன்சஜயா அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். மேலும் இவ் அதிகாரியவர்கள் முன்னர் இக் கடமைப் பொறுப்பை...