2019-07-10 17:40:31
புன்னானிரவி மற்றும் தொட்டியடி கிராமங்களில் நலன்புரித் திட்டத்தின் கீழ் 572 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒஸ்மோசிஸ் வடிகட்டி இயந்திரம் நிர்மானிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
2019-07-10 17:35:31
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் பாரதிபுரம் துர்க்கை அம்மன் ...
2019-07-09 10:39:14
நாடாளாவியரீதியாக இடம்பெற்று வரும் போதைப் பொருள் தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை (5) மட்டக்களப்பு....
2019-07-08 15:44:46
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 59. 593 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொக்கிலாய் சம்போதி விகாரையில் ஜூன் மாதம் (29) ஆம் திகதி ‘பிரித்’ போதிபூஜை ஆசிர்வாத....
2019-07-08 15:30:10
போதைப் பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வு காலியிலுள்ள 58 ஆவது படைப் பிரிவு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2019-07-08 15:25:19
சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்புசேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ இராணுவ அதிகாரிகளுடன் வருகை தந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் முகமட் எனாயேத் உல்லா அவர்கள்....
2019-07-06 17:33:50
விடை பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க அவர்களிற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வானது (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படைத் தலைமையக...
2019-07-06 17:30:50
இலங்கைக்கான கூட்டாச்சி குடியரசின் தூதுவர் கௌரவ ஜோர்ன் ரொகாட் பேய்ட் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற் கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை (04) ஆம் திகதி வியாழக்கிழமை...
2019-07-06 17:26:45
இலங்கையை நாடு போதைப் பொருட்களிலிருந்து விடுவிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பொதுமக்களிடையே உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக போதை மருந்து தடுப்பு வாரமாக..
2019-07-06 17:21:45
குண்டசாலையில் அமைந்திருக்கும் 11 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயகார அவர்களுக்கு இப் படைபிரிவில் இருந்து விடைப் பெற்று செல்லும் நிகழ்வு (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப் படைப் பிரிவு வளாகத்தில் இராணுவ மரியாதை அணிவகுப்புடன் இடம் பெற்றது.