2019-08-04 22:14:21
தியதலாவையிலுள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ‘ தீர்மான முடிவுகள் தொடர்பான விரிவுரை ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் வசந்த உடுபமுனுவ அவர்களினால் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-08-03 15:44:35
மேற்கு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 14ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 141 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 08ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் களனி...
2019-08-02 15:28:43
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமா ஜயபத்திரன அவர்களது பூரன ஏற்பாட்டில்...
2019-08-02 15:00:01
கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 ஆவது காலாட்படைப் பிரிவின் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் மத பிரமுகர்களுக்கும்...
2019-08-02 14:45:01
விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாண விவசாய அமைச்சினால் கண்டி நகரத்தினுள் சுத்திகரிப்பு பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. வருடாந்த தலதா மாளிகை திருவிழாவை முன்னிட்டு இந்த..
2019-08-02 13:45:01
கிளிநொச்சி செல்வநகரிலுள்ள “மஹாதேவ சுவாமி சாலை” சிறுவர் பராமரிப்பு விடுதிக்கு 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அங்குள்ள 47 சிறார்களுக்கு பகல் உணவு ஜூலை...
2019-08-02 12:56:39
மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பொறியியல் படையணியின் 17 ஆவது படைத் தளபதியாக ஜூலை மாதம் (25) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-08-02 10:56:39
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் வன்னி படையினர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட மனதை ஒரு நிலைபடுத்தும் தியான நிகழ்வு ஜூலை மாதம் (31) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-08-01 16:12:12
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது தலைமையில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் திருவிழாவை....
2019-07-31 22:34:02
இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல அவர்களது தலைமையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய சொட்கன் சம்பியன்சிப் போட்டிகள் ஜூலை மாதம் 26 – 28 ஆம்....