2019-10-23 16:14:09
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வ அவர்கள் பதவியேற்பின் பின் 2019 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட அவர் அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் இராணுவ...
2019-10-23 14:01:47
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இம் மாதம் இரண்டு நாட்கள் 17 – 18 ஆம் திகதிகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன.
2019-10-22 10:16:15
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைமயகத்தினரால் ஒழுங்கமைப்பில் சகோதரர் சால்ஸ் தோமஸின்...
2019-10-22 10:15:15
பருத்திதுறையில் அமைந்துள்ள 551 ஆவது படைத் தலைமையகத்தினுள் புதிய நூலக கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு இந்த நூலகமானது இம் மாதம் (19)ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
2019-10-21 19:14:57
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர் மற்றும் மாணவர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டத்தின்...
2019-10-21 18:14:57
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21, 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திவுல்வெவ கிரல்லகல ரஜமஹா விகாரையினுள் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டன.
2019-10-21 17:55:57
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்களுக்கு தடை பாதை பயிற்சிகள் பலாலி இராணுவ முகாமில் இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2019-10-21 17:50:57
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும், இராணுவ தடகள சங்கத்தின் தவிசாளருமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களினால் 56 ஆவது இராணுவ தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்றிக் கொண்டு தங்கப் பதக்கங்களை வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு புதிய காலணிகளை பரிசாக வழங்கி வைத்து கௌரவித்தார்.
2019-10-21 17:44:57
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஹேமந்த பண்டார அவர்கள் இராணுவ தொழில்சார் நிலையத்தின் புதிய தளபதியாக இம் மாதம் (21) ஆம் திகதி கலாஓய சாலியவெவையில் அமைந்துள்ள தொழில்சார் நிலையத்தில் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-10-21 17:14:57
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையின் கீழ் அராலி பெரியகுளம் புணரமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவு படுத்தி நிர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இம் மாதம் (18) ஆம் திகதி ஆரம்பமானது.