2020-08-13 12:07:33
உட ரதெல்லா தமிழ் ஆரம்ப பிரிவு பாடசாலையில் நன்கொடையாளர்களின் நிதி உதவிகளுடன் இராணுவத்தால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திங்கட்கிழமை 10ம் திகதி -மத்திய பாதுகாப்புப் படைகள் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி....
2020-08-13 12:06:51
மூதூரில் அமைந்துள்ள நடுவா அராபி பாடசாலையில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது தலைமையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஒன்று கூடல் கூட்டமானது இம் மாதம் (12) ஆம் திகதி முஸ்லீம்....
2020-08-13 12:05:51
பொலன்னறுவை வைத்தியசாலை இரத்த வங்கியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படையினர் 10-11 ஆம் திகதிகளில் பொலன்னறுவை....
2020-08-13 12:00:33
இம் மாதம் 13 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இப்படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது தலைமையில் ‘ பேரழிவை தணிக்கும் திட்டம்’....
2020-08-13 11:45:18
முதலாவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த விஷேட தேவையுடைய சிப்பாய்க்கு வீடொன்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலாள் அவர்களினால்....
2020-08-13 11:43:38
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்கள் இம் மாதம் 9 – 11 ஆம் திகதி வரையான காலப் பகுதிகளில் 22 மற்றும் 23 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2020-08-13 11:31:18
சென்னையில் இருந்து கடல் மார்கமாக இலங்கைக்கு திரும்பி வந்த, கொவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சன்செட் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (13) காலையில் விடுக்கப்பட்ட அறிக்கையில்....
2020-08-13 11:00:18
கொஸ்கமை சாலாவையில் உள்ள வினியோக கட்டளை தலைமையகத்தில் உள்ள வினியோக கட்டளை படையினருடன் இணைந்து பொறியியலாளர் சேவைப் படையணியின் படையினர்களால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார....
2020-08-13 10:45:18
வன்னி பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் "போதைப்பொருளின் விளைவுகள், அதன் பயன்பாடு மற்றும் குடும்ப வாழ்வின் அதன் தாக்கங்கள் தொடர்பான விரிவுரையானது, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் புதன் கிழமை....
2020-08-13 10:30:18
யாழ் பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் ஒகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 51 மற்றும் 52 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையங்களுக்கு தனது உத்தியோக....