2021-04-29 16:17:06
வவுனியா மாவட்ட கொவிட்-19 பரவல் தடுப்புக்கான ஒருங்கிணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் சனிக்கிழமை (24) வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு மாநாடு இடம்பெற்றது.
2021-04-29 14:27:11
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அளித்த ஆலோசனையின் பேரில் சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 51 வது படைப்பிரிவு படையினர் உரும்பிராய் தெற்கு செல்வபுரம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குறைந்த...
2021-04-29 14:13:56
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார போகஸ்வெவ விகாரை மற்றும் போகஸ்வெவ மகா வித்தியாலயம் பகுதிக்குச் சென்று கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்தார்.
2021-04-29 14:00:55
இன்று காலை (29) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1466 நபர்களுக்கு கொவிட் -19 க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் வெளிநாட்டிலிருந்நு வருகை தந்த இலங்கையர் ஆவர். எஞ்சிய 1451 பேர் உள்நாட்டில் அடையாளம் இனங்காணப்பட்டவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் (228) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கம்பஹா மாவட்டம் 209 பேர், குருநாகலை மாவட்டம் 172 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 842 என கொவிட் 19 பரவலை தடுப்பிற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2021-04-29 13:40:37
58 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற விடுகை அணிவகுப்பு ஊடாக அடிப்படை ஆட்சேர்ப்பு பாடநெறி இலக்கம் 88 இன் ஊடாக...
2021-04-28 22:12:38
நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் செயற்பாட்டில் முன்னணியில் பணியாற்றும் இராணுவத்தினருக்கான 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரை வழங்கல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் இன்று (28) காலை தொடங்கியது.
2021-04-28 14:55:32
இன்று காலை (28) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1111 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 1096 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
2021-04-27 19:10:46
கொஸ்கம வழங்கல் கட்டளை தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குறைந்த பங்குப்பற்றலுடன் வியாழக்கிழமை (8) வளாகத்திற்குள் சிங்கள் தமிழ் புத்தாண்டு விழாவை கடுமையான கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களுடன் கொண்டாடினர்.
2021-04-27 19:06:38
இராணுவத் தளபதியின், 'துரு மிதுரு நவ ரட்டக்' எண்ணக்கருவுற்கு அமைவாக FYFA தொண்டர் அமைப்பு, படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள வீரர்கள் ஒன்றிணைந்து வெலிகந்த கவுதகல வனப்பகுதியின் அடர்த்தியைப் பெருக்கும் திட்டத்தினை ஆரம்பித்தனர்.
2021-04-27 10:34:33
71 வருட வரலாற்று பதிவைக் கொண்ட பெருமைமிகு இலங்கை இராணுவ பொலிஸ் படை பொல்ஹெங்கொட தலைமையகத்தில் வியாழக்கிழமை (22) தனது தனிப்பட்ட அருங்காட்சியகத்தை நிறுவியதன் மூலம் அதன் பாரம்பரியத்தை பாதுகாத்தது.