2024-11-30 14:16:42
பாதகமான காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில், 2024 நவம்பர் 28 அன்று தந்திரிமலை மற்றும் கஜசிங்கபுர இடையேயான பாதையை 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சுத்தம் செய்தனர்.
2024-11-30 14:14:49
2024 நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பாதகமான காலநிலை காரணமாக முல்லைத்தீவு செல்வபுரம் மற்றும் கொக்கிளாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 12 வது இலங்கை இலேசாயுத காலாட்...
2024-11-29 19:19:13
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்பிள்யூபீ...
2024-11-29 19:17:53
7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர் உஸ்ஹெட்டிபீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 20 நவம்பர் 2024 அன்று 32வது...
2024-11-29 19:14:12
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சி அவர்கள்...
2024-11-29 19:12:57
23 வது விஜயபாகு காலாட் படையணி தனது 15வது ஆண்டு நிறைவு விழாவை 24 நவம்பர் 2024 அன்று 23 வது விஜயபாகு காலாட் படையணி முகாம் வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுடன்...
2024-11-29 19:11:05
2024 நவம்பர் 27 அன்று வெலிகந்த பிரிதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தனிமைபட்டிருந்த மூன்று விவசாயிகளை வெலிகந்த பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஆதரவுடன் 9 வது இலங்கை பீரங்கிப் படையணி படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.
2024-11-29 19:09:12
11 (தெ) கஜபா படையணியின் படையினர் கடுமையான கனமழை காரணமாக உடைப்பெடுத்த பாலம்குளம் குளக்கட்டை சீரமைக்கும் பணியை முன்னெடுத்தனர்.
2024-11-29 18:05:50
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 5 வது (தொ) கஜபா படையணி மற்றும் ...
2024-11-29 18:05:37
சீரற்ற காலநிலை காரணமாக, 2024 நவம்பர் 28 ம் திகதி வெல்பொதுவெவ, கொபேகன பிரதேச செயலகப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூன்று நபர்களை 1வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் வெற்றிகரமாக மீட்டனர்.