2018-05-18 15:15:30
தொல்புரம் மத்திய ‘பிரஜா சக்தி’, கட்டுவான் துர்க்கா பாலர் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் யாழ் பலாலி விமான நிலையத்திற்கு கல்வி சுற்றுலாவை (18) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டனர்.
2018-05-18 14:58:16
இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை (18) ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2018-05-18 13:58:16
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2018-05-16 11:59:05
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்களது பாரியார் திருமதி மாதுலிகா ராவ்ட் அவர்கள் அத்ஹிடியில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுருக்கு’ மே மாதம் (14) ஆம் திகதி வருகை தந்தார்.
2018-05-16 10:59:05
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை அகற்றும் பணிகளில்.....
2018-05-16 10:59:00
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651, 652, 573 , முதலாவது சிங்கப்படையணி மற்றும் கஜபா படையணியின் பங்களிப்புடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-05-14 11:15:21
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் கபில் வைத்யரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாக (14)....
2018-05-14 11:15:21
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியா இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் பாதுகாப்பு பதவி நிலை மற்றும் கடற்படைத் தளபதி அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
2018-05-14 11:08:16
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் மே மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அச் சமயத்தில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள....
2018-05-13 23:00:42
இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேலும் கொண்டு செல்வதற்காக இரு நாடுகளின் முக்கியத்துவம்......