2017-09-18 16:10:41
யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன புதிய படைத் தளபதியாக கண்டைக்காட்டில் அமைந்துள்ள தலைமையகத்தில் (15)ஆம் திகதி வெள்ளிக் கிழமை......
2017-09-18 08:00:32
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் முருகன்டி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தினர்......
2017-09-16 16:31:30
2017ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலி மரதன் போட்டிகள் இரத்தினபுரி சிவலி மைதானத்தில் இன்று (15) ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வு கெமுனு ஹேவா படையணியின்.....
2017-09-15 16:20:21
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் (11) ஆம் திகதி திங்களன்று குடிநீர் சுத்திகரிப்பு ஓஸ்மோசிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது.
2017-09-15 16:08:50
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் அமைந்துள்ள 58 படைப்பிரிவு மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இராணுவத்தினரால் இரத்தினபுரி பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட அடை மழை.....
2017-09-13 14:12:02
இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் பயனுள்ள பெறுமதிமிக்க தாவரவியல் விதைகள் மற்றும் தாவரங்கள் பயிற்ச்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
2017-09-13 14:10:12
இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 4x4 ஜிம்போ ஜீப் மற்றும் மோட்டார் சைக்கில் போட்டி நாற் சக்கர ஓட்டுனர் கழகம் மற்றும் இலங்கை மோட்டார் வாகன சங்கம் போன்றவற்றின் ஒன்றினைப்போடு கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்றது.
2017-09-11 16:58:06
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் ‘ஹாடியன் மேலா நிகழ்வு குருணாகல் மாளிகாபிடிய மைதானத்தில் தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (8)ஆம் திகதி ஆரம்பமானது.
2017-09-11 14:53:16
பூநகரி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு தேங்காய் நாற்றுகள் மற்றும் தென்னை சாகுபடிக்கான பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும்....
2017-09-11 14:52:33
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் கள்ளியடி மன்னாரில் அமைந்துள்ள 541ஆவது படைத் தலைமையகத்திற்கு கட்டளை தளபதியாக கேர்ணல் கே.ஆர்.கே.கே.டி பண்டார ஐந்தாவது கட்டளை தளபதியாக கடந்த (4)ஆம் திகதி திங்கட் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.