Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2017 08:00:32 Hours

முருகன்டி பிரதேசத்தில் படையினர் தங்களது சொந்த பணங்களில் குடும்பத்தினருக்கு உதவி

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் முருகன்டி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தினர் பத்து பேருக்கு உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் வழங்கப்பட்டது.

இந்த உலர் உணவு பொதிகளில் அரிசி,பருப்பு,சீனி,தேயிலை,சவக்காரம்,மா,வாசன திரவியங்கள்,பால்மா பக்கட்டுகள் உள்ளடக்கப்பட்ட 2500 ரூபாய் பெறுமதியான பொருட்கள் இந்த படையணியினால் வழங்கப்பட்டது.

இந்த உணவு பொதிகளை 4ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் நலின் விக்ரமாராச்சி அவர்கள் இந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி வைத்தார்.

Sportswear free shipping | Air Jordan Release Dates 2020