15th September 2017 16:20:21 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் (11) ஆம் திகதி திங்களன்று குடிநீர் சுத்திகரிப்பு ஓஸ்மோசிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது.
வன்னிப் படைத் தலைமையகத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்ட தேவையின் நிமித்தம் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
நாளொன்றுக்கு 10,000 லீட்டர் வழங்குவதற்கான திறன் கொண்ட ஆர்ஓ ஆலை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய இலங்கை கடற்படை ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினால் இது அமைக்கப்பட்டது.
Sports Shoes | Nike