சமீபத்திய தகவல்கள்

சிவில் பணிகள்

இராணுவத்தினரால் கொஸ்குலன ஆரம்ப பாடசாலைக்கு புத்தகங்கள் நன்கொடை

2025-09-26
இராணுவத்தினரால் கொஸ்குலன ஆரம்ப பாடசாலைக்கு புத்தகங்கள் நன்கொடை

கொஸ்குலன ஆரம்ப பாடசாலை நூலகத்திற்கு 2025 செப்டம்பர் 23 அன்று இராணுவத்தினர் சுமார் 470 வாசிப்புப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர். கற்றல் மூலம் 'தூய இலங்கை' திட்டத்தை ஆதரிப்பதோடு, பிள்ளைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க

221 வது காலாட் பிரிகேடினரால் நன்கொடை திட்டம்

2025-09-22
221 வது காலாட் பிரிகேடினரால் நன்கொடை திட்டம்

221 வது காலாட் பிரிகேட்டின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியினரால் 2025 செப்டம்பர் 17, அன்று திருகோணமலை தி/சங்கமய ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு

2025-09-18
இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு

15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் ஆதரவுடன், 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி மொல்லிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் இரத்த தான திட்டத்தை நடாத்தினர்.

மேலும் வாசிக்க

முல்லைத்தீவில் 59 வது காலாட் படைப்பிரிவு கால்பந்து போட்டி

2025-09-16
முல்லைத்தீவில் 59 வது காலாட் படைப்பிரிவு கால்பந்து போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரணைப்பளை மைதானத்தில், 59வது காலாட் படைப்பிரிவினரால் 2025 செப்டம்பர் 10ஆம் திகதி கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் குருதி நன்கொடை நிகழ்வு

2025-09-13
இராணுவத்தினரால் குருதி நன்கொடை நிகழ்வு

122 வது காலாட் பிரிகேட், 12 வது கஜபா படையணி மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாலர் படையணி ஆகியவற்றின் படையினர் 2025 செப்டெம்பர் 11 ஆம் திகதி டபள் ட்ரீ பை ஹில்டன் வீரவில ராஜவர்ண விடுதியில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் வழங்கினர்.

மேலும் வாசிக்க

வன்னியில் இலங்கை இராணுவத்தினால் பன்முக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

2025-09-11
வன்னியில் இலங்கை இராணுவத்தினால் பன்முக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெட

இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கை இராணுவம் வன்னி பிரதேசத்தில் உள்ள கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு மனிதாபிமான முயற்சியை 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி தொடங்கியது. நீதி வழக்கறிஞர் நாயகம் பிரிகேடியர் ஆர்.டி.ஓ. பத்திரனகே மற்றும் அவரது குடும்பத்தினரால் மேற்பார்வையிடப்பட்ட இத்திட்டம், உயிலங்குளம் மற்றும் தென்னியன்குளம் கிராம மக்களுக்கு முக்கிய ஆதரவை வழங்கியது.

மேலும் வாசிக்க

இலங்கை இராணுவத்தினரால் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

2025-09-07
இலங்கை இராணுவத்தினரால் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, 'ராண்டியா' நீர் சுத்திகரிப்பு திட்டம் 2025 மே 30ஆம் திகதி நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கோஹோம்பன் குளம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

கலாவெவ குளத்தில் படர்ந்துள்ள தாவரங்களை அகற்ற இலங்கை இராணுவம் உதவி

2025-09-07
கலாவெவ குளத்தில் படர்ந்துள்ள தாவரங்களை அகற்ற இலங்கை இராணுவம் உதவி

"தூய இலங்கை" திட்டத்திற்கு இணையாக, வைல்ட் டஸ்கர்ஸ் அமைப்புடன் இணைந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் பிரதேசத்திலுள்ள கலாவெவ குளத்தில் யானைகளின் வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் படர்ந்துள்ள தாவர இனங்களை அகற்றுவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

மாத்தறை நீர் பற்றாக்குறையைப் போக்க நில்வலா ஆற்றில் தற்காலிக தடுப்பு

2025-08-31
மாத்தறை நீர் பற்றாக்குறையைப் போக்க நில்வலா ஆற்றில் தற்காலிக தடுப்பு

மாத்தறையில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாக, துடாவயில் தற்போதுள்ள நில்வலா ஆற்றின் தடையை ஒட்டி தற்காலிக தடையை அமைக்கும் பணியை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் வலைப்பந்து மைதானம் திறப்பு

2025-08-30
கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் வலைப்பந்து மைதானம் திறப்பு

கல்லாறு தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்து மைதானம் 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி திறக்கப்பட்டது. இது அப்பிரதேசத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டை மேம்படுத்தும்.

மேலும் வாசிக்க