இராணுவ சிறப்பம்சம்
இராணுவ மெய்வல்லுனர் ‘வர்ண இரவு’ நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு

கடந்த சில ஆண்டுகளாக தனது படைத் தலைமையகத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பெருமையை சேர்த்த இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியினைச்சேர்ந்த 168 மெய்வல்லுனர்கள்...
புதிய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு விஜயம்

புதிதாக கடமைமைய பொறுப்பேற்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாண்டோ அவர்கள் பூநானியிலுள்ள 23 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை வியாழக் கிழமை(17) மேற்கொண்டார்.
கஜபா படையணியின் உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்வு

சாலியபுரையில் அமைந்துள்ள கஜபா படையணி தலைமையகத்தில் கஜபா படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் கஜபா...
அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின நிகழ்வுகள்

நாடாளவியல் ரீதியாக அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய கீதங்கள், இராணுவ...
இராணுவத் தளபதியவர்களால் மேஜர் ஜெனரல்களுக்கு பாராட்டு

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மூன்று தசாப்த காலத்திற்கப்பால் அர்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான...
மாணவ குழுவினாரால் 'துருலியா வெனுவென் அபி' வில்பத்து திட்டத்திற்கு’ நிதியுதவி மற்றும் களிமண் பானைகள் அன்பளிப்பு

சுற்றுபுறசூழலின் நிலைத்தன்மைக்கு விதிவிலக்கான இயற்கையின் நினைவுச்சின்னமாக...
இராணுவ தளபதி படையினர் மத்தியில் ஆற்றிய உரை

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் 31 ஆம் திகதி அவரது கஜபா படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட சமயத்தில் படையினர் மத்தியில்...
இந்திய பாதுகாப்பு அமைச்சின் மேஜர் ஜெனரல்(ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

மேஜர் ஜெனரல்(ஓய்வு) அஷோக் கே மேதா அவர்கள் பாதுகாப்பு தொடர்பான சிறந்த வல்லுனராக காணப்படுவதுடன் தற்போது அவர் தென் ஆசிய பாதுகாப்பு தொடர்பாடலின் ஆலோசகராக காணப்படுவதுடன் 2019ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை வியாழக் கிழமை (29) சந்தித்து கலந்துரையாடினார்.
பாதுகாப்பு கருத்தரங்கில் டொக்டர் சவுத்ரி அவர்கள் ஆற்றிய உரை

பங்களாதேசத்தைச் சேர்ந்த டொக்டர் இப்தேகர் அகமது சவுத்ரி அவர்கள் 2007 முதல் 2009 வரை பங்களாதேஷில் உள்ள அரசாங்கத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், நியூஜோர்க்கிலுள்ள ஐ.நாவின் முன்னாள் தூதுவரும் நிரந்தர...
‘இராணுவ தயார்நிலை மற்றும் நிலையான வளர்ச்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்ற உரை

இன்றைய தினம் இடம்பெறும் பாதுகாப்பு கருத்தரங்கில் ‘இராணுவ தயார்நிலை மற்றும் நிலையான வளர்ச்சி’ எனும் தலைப்பில் உரையை ரோமோவைச் சேர்ந்தவரும் Q ஏஜென்சியின் நிறுவனர்...