2021-04-06 12:17:10
முதன்முதலில் இலங்கையில் 'எம் 2 சி இராணுவத்தின் இணை தொழில்முனைவோர் கிரீன் கார்ட் பாடநெறியினை பூர்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (5) மாலை கொழும்பின் 'ACCESS' கோபுரத்தில் நடைபெற்றது.
2021-03-31 10:53:55
சாலியபுர கஜபா படையினரால் பாகிஸ்தான் படையினருடன் இணைந்து 15 நாட்களாக முன்னெடுத்த 'ஷேக் ஹேண்ட்ஸ் – 1 கள பயிற்சி ஒத்திகை நிகழ்வுகள் இன்று (30) நிறைவை எட்டியது. இதன் போது எதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவதற்கான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன...
2021-03-08 14:38:08
2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு எதிராக கம்பீரமாக நின்று போராடிய சந்தர்ப்பத்தில் தனது இடது காலை பறிகொடுத்த கொமாண்டோ படையணியின் சிப்பாய் பெலும்மஹர செனெத்ம மண்டபத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக திருமண வாழ்வில் திங்கட்கிழமை (08) நுழைந்தார். இந்த திருமண நிகழ்வில்...
2021-02-23 19:40:55
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு புரிதலையும் நட்பின் பிணைப்பையும் ஊக்குவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பாகிஸ்தான் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கு இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
2021-02-20 20:09:34
கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இன்று 20 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில்....
2021-02-18 19:02:20
22 நிர்வாக மாவட்டங்களின் ரணவீரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்பு படைத் தலைமையக பொறுப்பதிகாரிகள் மற்றும் சிவில் விவகார அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேர் இன்று (18) படைவீரர்கள் விவகார பணிப்பகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தனர்.
2021-02-17 08:56:08
பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஏனைய துறைகளுக்கான உயர்ந்த கல்வி நிலையமான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொது பட்டமளிப்பு விழா -2020 செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
2021-02-09 13:27:42
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் தொடர்பிலான ‘திங்க் டேன்க்’ தேசிய கற்கைகள் நிறுவனத்தினால் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடர்பிலான இரவு நேர கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (08) ரங்கல்ல கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2021-02-05 18:39:20
இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் 12 பேருக்குமான தர சின்னங்களை, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அணிவித்ததுடன், ஶ்ரீ ஜயவர்தனபுவிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் அமைந்துள்ள இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இன்று (05) இடம்பெற்றது...
2021-01-30 18:02:08
காங்கேசன் துறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க திஸ்ஸ மகா விகாரையில் தூபியை நிர்மாணிப்பத்கான அடிக்கல் நாட்டும் விழா மகா சங்கத்தினரின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படையினர், விமான படையினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் இன்று (30) காலை நடைபெற்றது.