2022-10-14 05:47:11
கிழக்கு மாகாண படையினரின் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்காக கிரித்தலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளுடனான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று காலை (13) திறந்து வைக்கப்பட்டது.
2022-10-10 16:46:01
இலங்கை இராணுவம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போரினை நடத்தி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மனித துன்பங்களுக்குப் பிறகு தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த பெருமைக்குரிய "தேசத்தின் பாதுகாவலர்கள்" திங்கட்கிழமை (அக்டோபர் 10) தனது 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை பனாகொடையில் கோலாகலமாகக் கொண்டாடியது...
2022-10-10 00:09:11
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இராணுவத்தின் 73வது ஆண்டு நிறைவு தினத்தில் (அக்டோபர் 10) வெளியிட்ட தனது செய்தியில் நாம் ஒன்றிணைவதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் சமாளித்து, எமது விம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் ஒத்திவைப்பதைத் தவிர்த்து, அமைப்பின் இலக்குகளை அடையவும்...
2022-10-08 15:36:58
இராணுவத்தின் 73 வது ஆண்டுவிழா மற்றும் இராணுவ தினத்தினை (அக்டோபர் 10) முன்னிட்டு இறுதி சமய நிகழ்வபி முக்கிய பௌத்த பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இரவு முழுவதுமான ‘பிரித்’ பராயணம் ஓதுதல் நிகழ்வுகள் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (7) மாலை ஆரம்பமானது...
2022-10-07 13:14:20
இலங்கை இராணுவம் தனது 73 வருட நிறைவு விழாவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் வகையில் வியாழன் (06) பிற்பகல் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத் தூபியில்...
2022-10-04 12:40:00
73 வது இராணுவ ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு பொரளை புனித கிறிஸ்தவ தேவாலயத்தில் திங்கட்கிழமை (3) பிற்பகல் சிறப்பு கிறிஸ்தவ சமய ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.
2022-10-02 11:37:19
இராணுவ சிறு ஆயுத சங்கம் தியதலாவ துப்பாக்கி பயிற்சி பாடசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி – 2022 இன்று (30) பிற்பகல் நிறைவு பெற்றதுடன், இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டப்ளியுடீடப்ளியுஜீ இயலகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்பீ அவர்களின் அழைப்பின்...
2022-09-28 18:40:21
எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மூன்றாவது பௌத்த சமய வழிப்பாடு இன்று (28) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம் பெற்றது...
2022-09-26 14:38:19
புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவருக்கு அடைக்கலம் அளித்த இந்தியாவை தளமாகக் கொண்ட ஸ்ரீ மஹா ஆனந்த போதியின் புனித கிளைகள் நடப்பட்டு புனிதமான புனித அனுராதபுரம் ஜய சிறி மஹா போதி வளாகத்தில் எதிர் வரும் இராணுவத்தின் 73 வது ஆண்டு (ஒக்டோபர் 10) நிறைவு ...
2022-09-22 14:31:52
இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) அனைத்து மதங்களினதும் மத ஆசீர்வாத நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பங்கேற்புடன் புனித கதிர்காமம் கிரிவெஹர மற்றும் கதிர்காம கந்தன் ஆலய வளாகத்தில் புதன்கிழமை (21) ஆரம்பமாகியது. இந்த நிகழ்விற்கு, இராணுவத் தளபதி பிரதம...