2017-06-10 11:18:58
பேரனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மாத்தறை, காலி, கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் உள்ளபொதுமக்களது கிணறுகளை நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு சுத்திகரிக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
2017-06-10 10:50:11
இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இடம் பெறும் பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினர் அன்னதானம் போதி பூஜை,பொசன் வலய கண்காட்சிகள் புத்தபெருமானின்.....
2017-06-07 22:45:33
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தற்பொழுது தெங்கு பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்தமையால் அதனை ஊக்குவிக்கும் முகமாக தெங்கு உற்பத்தி செய்கை சபையினால் (CCB)...
2017-06-06 12:53:55
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2017-06-06 12:50:50
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை......
2017-06-03 14:00:02
இராணுவ படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கபோன்றௌர் அனர்த்தத்தினால் மிக மோசமாக பாதிப்படைந்து........
2017-06-03 11:20:07
முப்படையினரும் அரச திணைக்களமும் இணைந்து வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் பலவேறுபட்ட அனர்த்த நிவாரண உதவி பணிகளை தொடர்கின்றனர். மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு....
2017-06-03 11:12:25
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
2017-06-01 16:36:45
இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் .....
2017-06-01 16:34:16
பாதுகாப்பு அமைச்சு இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் இணைந்து(USPACOM) நடாத்தும் ‘Multinational Communication Interoperability Programme’ (MCIP), எனும் கருத்தரங்கு 3ஆவது முறையாக .....