2017-11-10 12:55:04
உலக புதிய கண்டுபிடிப்பாளர் தினத்தை முன்னிட்டு 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்டுபிடிப்பானது அன்மையில்.....
2017-11-10 11:31:21
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி .....
2017-11-10 11:00:28
முப்படைத் தளபதிகளின் பிரதானியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மருமேற்கொண்டார்.
2017-11-07 16:58:59
இலங்கை கடற் படையின் 22ஆவது புதிய தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்கள் டபிள்யூ டபிள்யூ வீ ஆர் டபிள்யூ பீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி ஏஓ டபிள்யூசி இன்று காலை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத்......
2017-11-06 20:28:04
இலங்கை இராணுவத்தில் விடுமுறையின்றி சேவைக்கு செல்லாமல் இருக்கும் படையினருக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை இராணுவ பொது மன்னிப்பு காலம் வழங்கியிருந்தது. 24 நாட்களில் சாத்தியமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
2017-11-06 20:23:11
2017 ஆம் ஆண்டிற்கான தேசிய தகவல் தொழில் நுட்ப (INFOTEL) கண்காட்சி (04) ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு ஹில்டன் வீட்டு தொகுதியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணியினால் நிர்மானிக்கப்பட்ட இராணுவ கண்காட்சி கூடாரத்திற்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.
2017-11-03 18:44:52
மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இராணுவப் பெண் அதிகாரிகள் இருவர் மேற்கொள்ளவுள்ளனர். அந்த வகையில் மத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளில்(MINUSCA)...
2017-11-03 17:36:09
ரணவிரு அபே எனும் யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களைப் பற்றிய மூன்று பாடல்கள் உள்ளடக்கிய இறுவெட்டை வெளியிட்ட ஜாயெலப் பிரதேசத்தைச் சேர்ந்த பஹன தருஷ எனும் சிறுவனை...
2017-11-03 17:34:09
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது இன்றய தினம் (01) கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்றது.
2017-11-02 22:14:56
இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் தலைமையில ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புச் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்கள் கலந்து கொண்டார்.