2018-04-06 20:16:28
இராணுவ கஜபா படையணியைச் சேர்ந்த படை வீரரான ஜெ பீ ஜி ரவீந்திர குமார அவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது எல்ரீரீஈ பயங்கவாதிகளுடன் போரிட்டு தமது தாய் நாட்டிற்காக தமது வாழ் நாளை தியாகம் செய்தார்.
2018-04-05 14:40:14
பலவாறான வேலைப்பழுவின் மத்தியிலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதுவருடத்தை முன்னிட்டு ராகமை ரணவிருசெவனவில் அங்கவீனமுற்ற 120 இராணுவ வீரர்களுக்கான புதுவருட பரிசுப் பொதிகளை வழங்கி.....
2018-04-05 14:18:55
கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் இன்று காலை (04) இடம் பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லுாரி மற்றும் ஹேமாகமை ராஜபக்ஷ வித்தியாலயம் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்ற கிரிக்கெட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க....
2018-04-05 10:03:49
2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (3) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்ன மற்றும் பாதுகாப்பு....
2018-04-04 11:51:26
ஐக்கிய இராச்சியத்தின் பசுபிக் கட்டளையின் சார்ஜன்ட் மேஜர் அந்தோனி சபதாரோ சார்ஜன்ட் பெஸ்ட் கிளாஸ் கெவின் சனிடைஸ் நடவடிக்கைகளின் சாதாரணப் படை வீரர் மாஜ்டர் சார்ஜன்ட் ரேசல் லக்கி எயிட் பிட்டி அதிகாரியான.....
2018-04-04 11:50:47
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 100 கோயில் அமைக்கும் திட்டத்தின் கீழ் 20 ஆவது புணரமைக்கப்பட்ட தெல்லிப்பளை முத்துமாரி அம்மன் கோயிலுக்கு இராணுவத்தினரால் உதவிகள் செய்யப்பட்டன.
2018-04-02 18:40:45
மட்டக்களப்பில் அமைந்துள்ள 23 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 231 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன்.....
2018-04-02 18:15:07
யாழ்ப்பாண நல்லிணக்கபுரம் கிராம வீடமைப்பு வளாகத்தினுள் இரண்டாம் கட்டத்தின் கீழ் நலன்புரி மையங்களில் வசித்து வரும் குடும்பத்தாருக்கு 25 புதிய வீடுகள் (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
2018-04-02 18:03:19
கௌரவமிக்க ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால அவர்கள் தியத்தலாவை இலங்கை இராணுவ விமானப் படையணியிப் பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்ற போர்ப் பயிற்ச்சிகளை நிறைவுசெய்த.....
2018-04-02 09:40:27
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கண்டிப் பிரதேசத்தில் துப்பரவு பணிகளை இராணுவத்தைச் சேர்ந்த 150 ..........