2018-04-12 15:44:24
இலங்கை இராணுவமானது தளபதியவர்களின் கூற்றிற்கமைய சர்வதேச மற்றும் நவீன முறைப்படுத்தப்பட்ட விதத்தில் ஐநாவின் சமாதான நடவடிக்கைப் பணிக்கான பணிப்பகம் கொழும்பு -03இல் அமைந்துள்ள பழைய டச்சு கட்டடம் அமைக்கப்பட்டு இன்று.....
2018-04-12 15:40:00
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இராணுவ சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரும் இனிய சிங்கள மற்றும் தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2018.
2018-04-10 19:54:21
மாதுறுஓயாவில் அமைந்துள்ள 196விடேச இராணுவ படையினருக்கான வெளியேற்ற நிகழ்வானது முப்படைத் தளபதியும் ஜனாதிபதியூமான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...
2018-04-10 19:50:56
பனாகொடை 4ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான படையினரின் பங்களிப்போடு பலவாறான கேளிக்கை வினோத நிகழ்வுகள் உள்ளடங்களான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இடம் பெற்றது. இவ 2018ஆம் ஆண்டிற்கான....
2018-04-09 15:37:58
மாதுறுஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுரிக்கான முதல் விஜயத்தை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) மேற்கொண்டு கலந்துரையாடினார்.
2018-04-09 14:27:52
கௌரவமிக்க வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீட்டை யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எல்ரீரீஈ பயங்கரவாதிகளின்...
2018-04-09 13:52:00
பிபிதெமு பொலன்நறுவை எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இராணுவப் படையினரால் பொலன்நறுவை மீவத்புர மற்றும் சிரான குளங்களை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த புதன் கிழமை (4) மேற்கொள்ளப்பட்டது.
2018-04-09 11:21:58
இராணுவத்தில் தற்போதைய இராணுவ தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக கடமை புரியும் காலத்தில யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக புதிய வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து ...........
2018-04-07 08:31:16
இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் பல்கழைகழகத்தின் பல்கலைக் கழகத் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட ருக்மலே பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மாலோக்க பௌத்த விகாரையின் பௌத்த தேரரான.....
2018-04-07 06:16:15
யாழ் மரதங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள 10 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணித் தலைமையத்தினரால் இலங்கை கண் தான சங்கதின் அனுசரனையோடு யாழ் பொது மக்களுக்கென இலவச கண்ணாடிகள் கடந்த வெள்ளிக் கிழமை (30) வழங்கப்பட்டது.