2018-05-04 09:45:26
புதிதாக நியமிக்கப்பட்ட சீன பிரதிநிதி தூதுவரான செங் சுவேன் உட்பட சீன பிரதிநிதி குழுவினர்கள் (3) ஆம் திகதி மாலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
2018-05-03 19:31:40
இராணுவத் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பொது சாதாரணதர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் உட்பட ஒரு மாணவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2018-05-03 19:00:40
2018 ஆம் ஆண்டிற்கான மரணித்த படை வீரர்களை நினைவு படுத்தும் இம் மாத ஆரம்ப நிகழ்வு (2) ஆம் திகதி சனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா அம்மையாரினால் முதலாவது.....
2018-05-03 18:21:34
21 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்ட பொறியியலாளர் சேவை படையணியைச் சேர்ந்த சாஜன் இசான் பண்டார அவர்களை 2020.....
2018-05-02 18:30:15
மேற்கு பாதுகாப்பு படை தலைமையம், உபகரண மாஸ்டர் ஜெனரல், விவசாய பணியகம், இராணுவ பேண்ட் மற்றும் நாடக கலை பணியகம், பொறியியலாளர் சேவை பணியகங்களின்.....
2018-05-02 18:28:31
பிங்கிரியவில் 2018 க்கான தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு மதிப்புக்குறிய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரை வளாகத்தில் புதிதாக.....
2018-05-02 18:16:39
முப்படையினரால் சினிமாத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற வரும் புகழ்பூத்த இயக்குநருமான காலஞ்சென்ற கலாநிதி வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பூதவுடலுக்கு (2) ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பூரண இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கப்பட்டன.
2018-04-30 14:25:27
இலங்கை இராணுவ படையினரால் தேசிய வெசாக் தினத்தை (ஏப்ரல் 29) முன்னிட்டு இராணுவ தலைமையகம், நாடு பூராகவும் அமைந்திருக்கும் இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையங்கள் மற்றும் பௌத்த லோக்க மாவத்தை, வாளுகாரமைய, ....
2018-04-30 14:24:04
‘சியனெவி அபி’ அமைப்பினால் கம்பஹாவில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சதஹம் வெசாக் வலயத்தில்’ 11 போர் வீரர்களின் பங்களிப்புடன் வெசாக் பக்தி கீதங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்வு ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் மே முதலாம் திகதி வரை இடம்பெற்றன.
2018-04-28 22:30:40
இலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் அழைப்பையேற்று பாகிஸ்தான் இஸ்லாம்பாத் தலை நகரத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். அச்சமயத்தில் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான....