2018-05-30 16:00:51
தனிப்பட்ட நிருவகம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கு ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் படையணி உபகரண கட்டுப்பாடு ஆணைச்சீட்டு அதிகாரி;களுக்காக தனிப்பட்ட நிருவகத்தின் தொழில் மற்றும் பொறுப்புனர்வு உணர்வுளை மேம் படுத்தும் நிமத்தம் மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை வெலிக்கந்தை பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பொற்றது.
2018-05-29 18:38:10
மிகவும் அங்கிகாரம் பெற்ற பயிற்சி நிலையமாக ஏற்கப்பட்ட பனா கொடையில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ சமிக்ஞை படைத் தலைமையகத்தினரால் ....
2018-05-29 18:27:32
இரண்டாம் கட்டமாக இலங்கை இராணுவத்தினரால் தலைமைத்துவம் திறமைகள் மற்றும் நேர்மறையான அணுகுமுறைகள்' பற்றிய பயிற்சிப் பட்டறையானது தியதலாவை, இராணுவ பயிற்சி முகாம்களில்.....
2018-05-28 20:08:21
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினாரல் மற்றும்மொறு சமூக திட்டமாக வல்லிபுரம் கோவில் பகுதியின் 36 குடும்பங்களுக்கு தெங்கு கன்று பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது (26) ஆம் திகதி சனிக் கிழமை இடம் பெற்றது.
2018-05-28 19:50:31
இலங்கை இராணுவ ஹொக்கி அணியின் 6 வது ஹாக்கி போட்டியில் இலங்கை இராணுவ nஹாக்கி ' ஏ ' அணி சாம்பியன்ஷிப்பை பெற்றது.இப் போட்டியானது ரஜரட பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் (26) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.
2018-05-26 18:12:09
ஐக்கிய அரபு நாட்டு கிரிக்கெட் அணியுடன் இலங்கை இராணுவ மகளிர் கிரிக்கெட் அணியினர் 20/20 க்கான கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்க (28) ஆம் திகதி திங்கள் கிழமையன்று இலங்கையில் இருந்து வெளியேறினர்.
2018-05-26 18:09:09
வத்தளை ‘எரிய எல்லை’ வாய்க்கால் அடைபட்டிருந்த நிலையில் அவைகளை 14 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இந்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-05-26 17:08:07
இலங்கை 7 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த சாஜன் ஈ.ஏ.எஸ் ஏகநாயக அவர்களது திருமண வைபவம் அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் (24) ஆம் திகதி இடம்பெற்றன. இவர் பயங்கரவாத யுத்தத்தின் போது.....
2018-05-26 17:00:09
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரனவன அவர்களின் ஆலோசனையின் கீழ் 574 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும4 ஆவது சிங்க படையணியின் படையினரால் தேசிய ரணவிரு தினத்தை முன்னிட்டு மே மாதம் 16,17 மற்றும் 19 ஆம் திகதிகளில் ஆனந்த புரம் புனித தெரேசா....
2018-05-26 15:00:09
‘கீதய துலின் எய தகிமும்’ எனும் தொனிப் பொருளுடன் இராணுவ மநோதத்துவ நிபுணர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விழிப்புனர்வு கருத்தரங்கானது கடந்த (23) ஆம் திகதி இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியில் இடம் பெற்றது.