Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2018 18:09:09 Hours

அடைக்கப்பட்டிருந்த வாய்க்கால் இராணுவத்தினரால் சுத்திகரிப்பு

வத்தளை ‘எரிய எல்லை’ வாய்க்கால் அடைபட்டிருந்த நிலையில் அவைகளை 14 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இந்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பெரும் வெள்ளத்தின் நிமித்தம் அடிபட்டு வரும் கழிவுகள் அடைபட்டமையினால் இந்த வாய்க்கால் மூடப்பட்டன.

இந்த கால்வாய்களை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் (26) ஆம் திகதி ஈடுபட்டனர்.

jordan release date | Sneakers