Header

Sri Lanka Army

Defender of the Nation

28th May 2018 20:08:21 Hours

யாழ் படைத் தலைமையகத்தினரால் தெங்கு கன்றுகள் வினியோகம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினாரல் மற்றும்மொறு சமூக திட்டமாக வல்லிபுரம் கோவில் பகுதியின் 36 குடும்பங்களுக்கு தெங்கு கன்று பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது (26) ஆம் திகதி சனிக் கிழமை இடம் பெற்றது.

இந்த திட்டம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் இம் பொதுமக்களின் பொருளாதார பயிர்ச்செய்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டது.

இதில் முதல் தெங்கு கன்று வல்லிபுரம் கோவில் பூசாரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Nike sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%