2018-06-01 15:30:03
கிழக்கு பிரதேசத்தில் தேசிய ரணவிரு தினத்தை நினைவு படுத்தும் நிமித்தம் ரணவிரு சேவை அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர் அலுவலகத்தினரால் ஒழுங்கமைப்பில் திருக்கோணமலை கோட்டை பெட்ரிக் மைதானத்தில் கடந்த (28) ஆம் திகதி இடம் பொற்றது.
2018-06-01 15:25:17
முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஆணைச்சீட்டு அதிகாரியாக சேவையை முடித்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் 16 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் ஆணைச்சீட்டு அதிகாரி...
2018-06-01 15:20:17
கெமுனு ஹேவா படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தல் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் படையினரை.....
2018-06-01 15:14:58
இலங்கை இராணுவத்தில் உள்ள படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான ‘வோட்டர் போலோ’ நீச்சல் போட்டிகள் இறுதி சுற்று நிகழ்வுகள் (31) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள விளையாட்டு தொகுதியில் இடம்பெற்றன.
2018-06-01 14:29:48
அநுராதபுரத்தில் உள்ள கலத்தேவாவில் உள்ள 3 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் முகாமினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பௌத்த விகாரை இராணுவத்தினரது, ஆன்மீக நோக்கங்களுக்காக, நீண்டகாலமாக திட்டமிட்டு அன்மையில்....
2018-05-31 18:22:06
வவுனியாவில் அமைந்துள்ள 61 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது வருடாந்த நிகழ்வினை முன்னிட்டு வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பக சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் மே மாதம் (26) ஆம்.....
2018-05-31 18:20:53
இந்திய தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரியான லெப்டின ன்ட் கேர்ணல் சேக்கர் மிஷ்ரா அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை.....
2018-05-31 18:17:21
பாங்கொள்ளையில் அமைந்துள்ள அபிமங்சள -3 ஆவது மையத்தின் 4 ஆவது வருடாந்த நிகழ்வு (25) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மஹா சங்க தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
2018-05-30 17:29:02
இராணுவ படையினரால் புதிய கண்டபிடிக்கப்புகளை காட்ச்சி படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக்தினரின் ஒழுங்கமைப்பில் (28)....
2018-05-30 16:40:51
கலாஓய சாலியவெவையில் அமைந்துள்ள இராணவத் தொழிற் பயிச்சி முகாமின் இரண்டாவது.....