01st June 2018 14:29:48 Hours
அநுராதபுரத்தில் உள்ள கலத்தேவாவில் உள்ள 3 ஆவது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் முகாமினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பௌத்த விகாரை இராணுவத்தினரது, ஆன்மீக நோக்கங்களுக்காக, நீண்டகாலமாக திட்டமிட்டு அன்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ படைக்கலச் சிறப்பணியின் கவசத் தளபதி பிரிகேடியர் எம் கே எஸ் சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மகா சங்கத்தின் தேரர்களினால் ‘செத் பிரித்’ பௌத்த மத ஆசிர்வாத பூஜைகள் இந்த படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 3 ஆவது இராணுவ படைக்கலச் சிறப்பணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஏ.பி.ஏ.டீ.டீ தர்மகீர்த்தி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.
jordan release date | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ