2018-09-19 20:02:05
பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த 23 பாதுகாப்பு உயரதிகாரிகளைக் கொண்ட குழுவினர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை (16) ஆம் திகதி மேற்கொண்டனர்.
2018-09-19 19:55:28
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 651 ஆவது படைப்பரிவில் பணிப்புரியும் 11 ஆவது கஜபா படையணியில் 101 படையினரின் பங்களிப்புடன் ஜெயபுரம் பிரதேச மக்களும் இனணந்து (14) ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெயபுரம் மருத்துவ வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
2018-09-19 19:48:23
மாத்தறை கடல் பூங்கா மற்றும் களுத்தறை கடலோர பகுதிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-09-19 18:55:23
வவுனியா தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் தேசிய தொழில் பயிற்சியை நிறைவு செய்த 20 இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.
2018-09-19 18:49:18
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது ஆண்டு பூர்த்தி விழா செப்டம்பர் மாதம் 6 – 9 ஆம் திகதி வரை இடம்பெற்றது. ந்த ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர்....
2018-09-18 19:08:48
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெரைல் குமுது பெரேரா அவர்களது ஏற்பாட்டில் மடுமாதா தேவாலயத்தில் ஆசிர்வாத சிறப்பு பூஜை....
2018-09-18 18:51:58
கிளிநொச்சிவைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் 57 ஆவது படைப் பிரிவின்படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரது...
2018-09-18 18:46:20
படையினர்களின் தற்பாதுகாப்பு நுட்பங்கள், உடல் வலிமை, பொறுமை, தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு....
2018-09-18 18:45:56
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 61 ஆவது படைப் பிரிவிற்குரிய 25 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் பூவரசங்குளம் பாலர் பாடசாலை , பூவரசங்குளம் அரச வைத்தியசாலை மற்றும் சிறுவர் பூங்கா வளாகங்களில்....
2018-09-18 18:31:56
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினர்களுக்கு இடையிலான அறிவிப்பு திறமையுள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.