2018-10-18 16:04:30
வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 61ஆவது படைப் பிரிவினர் கல்மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட வைரவமுண்டிமுறிப்பு பிரதேசத்தின்....
2018-10-17 17:34:53
‘ஆரோக்கியமான இராணுவம் – ஆரோக்கியமான நாடு’ எனும் தொனிப் பொருளின் கீழ் இராணுவ சமையலாளிகளினால் ஆரோக்கியமான சமையல் முன்வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு நராஹன்பிடியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில்....
2018-10-17 14:11:33
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 11 ஆவது (தொ) கஜபா படையணியினால் முழங்காவில் கலை மகள் முன்பள்ளி வளாகத்தினுள் (12) ஆம் திகதி வெள்ளிக் கிழமை....
2018-10-17 13:50:09
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 13 கூடைப்பந்தாட்ட குழு மற்றும் 26 பூப்பந்தாட்ட குழுவினர்களின் ஒத்துழைப்புடன் கடந்த (17) ஆம் திகதி புதன் கிழைமையன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இப் போட்டிகள் நடைப் பெற்றது.
2018-10-17 13:45:09
முப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தினுள் பாதுகாப்பு....
2018-10-17 13:24:09
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் தலைமை அதிகாரி மார்ஷ் சூப்பா அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
2018-10-16 16:00:00
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினருக்கு மன ஆரோக்கியம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
2018-10-16 15:27:00
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களின் ஒத்துழைப்புடன் வெலிகந்த பௌத்த மத்திய நிலையத்தின் கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-10-16 14:00:55
பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இரண்டாம் கட்ட கணினி தொழில் நுட்ப பயிற்சிகள் (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமானது.
2018-10-16 13:39:55
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் 35 ஆவது ஆண்டு பூர்த்தி விழா அநுராபுர சாலியபுர பிரதேசத்திலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன. கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா....