2019-03-06 13:46:09
68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இனிய வல்லுவ இல்லத்திலுள்ள அங்க நல குறைவுள்ள பிள்ளைகளுக்கு அவர்களது நலன்புரி நிமித்தம் காலை உணவு மற்றும் பகல் உணவுகள் இம்மாதம் (2) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2019-03-05 15:14:23
பிலியந்தல தம்பே மடபத பிலிப் ஆடிகல ஜூனியர் கல்லூரியின் மாணவ தலைவர் தினத்திற்கு 150 மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டும் நிகழ்வு (5) ஆம் திகதி காலை இடம்பெற்றது.
2019-03-05 11:47:02
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233, 231 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 35 குடும்பத்தாருக்கு வாழ்வாதாரத்தை...
2019-03-04 18:23:19
முல்லைத்தீவு பாதுகாப்பு படையின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 68 ஆவது படைப் பிரிவின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த வெள்ளிக் கிழமை (01)ஆம் திகதியன்று துக்குடியிறுப்பு பொது...
2019-03-04 18:20:09
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணி புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு ‘முரண்பாடு முகாமைத்துவம்’ தொடர்பாக செயலமர்வு இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தலைமையகத்தில் (26) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-03-04 18:14:09
59, 593 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'எம்.ஏ.எஸ் லெஷர் லயின்ஸ் நிறுவனத்தாரின் அனுசரனையில் திரேஷா அம்மன் மற்றும் பால் நிலவு கொக்குதுடுவாய் முன்பள்ளி பாடசாலைகள் மீள்...
2019-03-04 00:47:03
குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சமாதான நடவடிக்கைகளின் போது சிறந்த சேவையை 29வருட காலமாக வழங்கிய 10 அதிகாரிகள்...
2019-03-04 00:44:03
தேசிய மகளீர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் உரிமைகள் மற்றும் வன்முறை தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
2019-03-04 00:43:03
2019-03-04 00:41:03
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப் பிரிவினாரால் வவுனியாவில் அமைந்துள்ள திருகேதெஸ்வன் கோவில் வளாகத்தை துப்பரவு செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக் கிழமை (01) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.