2019-03-15 13:01:26
புதுமதலன் பிரதேச முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஊனமுற்ற பிள்ளையினது தேவைகருதி பாடசாலை உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலியானது, முல்லைத்தீவு 68 வது படைப்பிரிவின் 681 வது படையிலுள்ள 14 விஜயபாகு படையணியிரின்...
2019-03-14 19:45:38
வெலிகந்தை பாகொடை (தாகொப) பௌத்தமத மையத்திற்கு 2ஆவது சமிக்ஞைப் படையினரால் மின்சார விளக்குகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை.....
2019-03-14 19:44:38
மத்திய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 16 படையினர் மகுலு எல்ல அல்லிமலே எனும் பிரதேசத்தில் கடந்த வியாழக் கிழமை (14) காலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் வனவிலங்கு திணைக்களத்தின்...
2019-03-14 19:43:44
போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியின் 29ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லவபிட்டியவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கடந்த வியாழக் கிழமை (14) மதிய உணவு போன்றன .....
2019-03-14 19:43:43
மஹாவெலிதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பௌத்த மத வழிபாட்டு ஸ்தலம் 2ஆவது சமிக்ஞைப் படையினரால் இப் படையின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய...
2019-03-14 19:43:38
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு சுகாதார வசதிகள் நிமித்தம் கழிவரைகள் சுத்தப்படுத்துவதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-03-12 15:14:20
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் விஸ்வமடு, தோட்டையடி, சுன்டிகுளம்,தேராவில், பூனரவி, மயில்வானபுரம், பாரதிபுரம்...
2019-03-11 08:48:56
தம்புள்ளை ரங்கிரி விகாரையின் சிரமதானப் பணிகள் இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்றது.
2019-03-11 08:48:49
திருகோணமலை பிரதேச செயலகத்திற்குரிய தம்பலகாமம் பிரதேசத்தில் வசிக்கும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்த குடும்பத்தார் ஒருவருக்கு தலகல சுமனரத்ன நாயக்க தேரரின்நிதி அனுசரனையுடன் 224 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் வீடுகள்....
2019-03-11 08:47:58
பள்லேகலேயில் அமைந்துள்ள 11ஆவது படைப் பிரிவின் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் மகா சங்க தேரர்களுக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் போன்றன கடந்த வெள்ளிக் கிழமை (01) இப் படைத் தலைமையகத்தில்; இடம் பெற்றது.