2019-07-06 17:16:16
புதிதாக நியமிக்கப்பட்ட கேர்ணல் ஏ.பி விக்ரமசேகர அவர்கள் 621 ஆவது படைப் பிரிவிற்கு 7ஆவது தளபதியாக பதவி பொறுப்போற்றார். அதற்கமைய இராணுவ சம்பிரதாய முறைப்படி உத்தியோகபூர்வ சுபநேரத்தில் மத அனுஸ்ட்டானங்களுடன் பதவிபொறுப்பேற்கும் நிகழ்வானது வெலிஓயாவில் அமைந்துள்ள 621 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் (04) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
2019-07-05 16:57:49
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் (04) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி மத...
2019-07-05 16:57:41
கதிர்காம பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் முப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின்...
2019-07-04 17:29:41
யாழ்ப்பாண ஐயகச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் பிரிக்கட் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ ஊடக பணிப்பாளருமான பிரிகேடியர்...
2019-07-04 13:45:33
வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இடமாற்றம் செய்வதன் நிமித்தம் இவருக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால்....
2019-07-04 13:44:33
65ஆவது படைப் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களிடையே மாற்று வருமானத்தை உள்நாட்டுத் தொழிலாக தேனீ வளர்ப்பை மேன் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த (27) ஆம் திகதி வியாழக்கிழமை மல்லவி மத்திய கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு விரிவுரை வழங்கப்பட்டது.
2019-07-04 13:43:33
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களுக்கு காலியிலுள்ள 58 ஆவது படைப் பிரிவுத் தலைமையகத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு கௌரவ மரியாதைகள்...
2019-07-04 13:39:45
கொழும்பு இராணுவ வைத்தியசாலை தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் பணியகத்தில் சேவையாற்றும் விசேட ஆலோசகரால் படையினர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் மனோதத்துவ ரீதியான பிரச்சனைக்களுக்கு முகமளிப்பது தொடர்பான செயலமர்வு இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-07-04 13:38:50
தேவன்பிடி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது...
2019-07-04 13:38:33
தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் 7 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் ஏழை கிராமவாசிகளின் நலன் கருதி வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கான மீன்களை அக்கராயன்குளம் குளத்தில் கடந்த (28) ஆம் திகதி வெள்ளிக் கிழமை விடுவித்தன.