2019-09-16 16:35:01
வட்டுமுனை பகுதியில் வைத்து முதலாவது கொமாண்டோ படையணியின் தலைமையில் அரசியல் தலைவர்களை தாக்கவிருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும் ஸ்னயிபர் தாக்குதல் நடவடிக்கைகள் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சியில் இம் மாதம் (15) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-09-16 16:32:16
54 ஆவது படைப் பிரிவின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இம் மாதம் (10) ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்களது தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.
2019-09-16 16:30:44
மட்டக்களப்பு குரிஞ்சாமுனை பாடசாலை வளாகத்தில் தெகிவல சாந்தி அமைப்பின் அனுசரனையுடன் இம் மாதம் 11 – 13 ஆம் திகதி வரை ஆசிரியர் கற்கை ஊக்குவிப்பு செயலமர்வு இடம்பெற்றது. இந்த செயலமர்வில் 29 ஆசிரியர்களும், 150 மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
2019-09-15 10:41:34
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் சில நாட்களுக்கு....
2019-09-15 10:37:02
இன்று காலை (14) ‘நீர்க்காக கூட்டுப்பயிற்சியில் மற்றொரு துணிச்சலான போலி நடவடிக்கையாக கமாண்டோ படையணியை...
2019-09-15 10:37:02
இன்று காலை (14) ‘நீர்க்காக கூட்டுப்பயிற்சியில் மற்றொரு துணிச்சலான போலி நடவடிக்கையாக கமாண்டோ படையணியை சேர்ந்த நான்கு 8 பேர் கொண்ட அணிகள் மற்றும் 4 வெளிநாட்டு படையினர் சிகிரியாவிலுள்ள அலுத்யாயா பகுதியில் தங்கள் உறுதிப்படுத்தப்பட்ட உடல் (ஸ்டாபோ) பிரித்தெடுத்தல் நுட்ப பயிற்சியில் ஈடுபட்டன. இதன்போது, கிழக்கு மாகாணத்திற்கான பயங்கரவாதத் தலைவர் அந்த பகுதியில் ஒரு போதைப்பொருள் விநியோக இடத்திற்கு ரகசியமாக சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
2019-09-14 14:54:20
21 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ், 21ஆவது படைப்பிரிவின் படையினரால் கெக்கிராவ கல்குளமவில்....
2019-09-13 23:43:16
7-12 பயங்கரவாதிகள் அடங்கிய குழு 2019 செப்டம்பர் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மத்திய வங்கி கட்டிட வளாகத்திற்குள்....
2019-09-13 21:55:41
நாற்சக்கர ஓட்டக் கழகம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சங்கங்களுடன் இணைந்து இலங்கை இராணுவ பொறியியலாளர் படையினரால் நடாத்தப்படும் செபர்ஷ் 4x4 ஜிம்போ 2019 வாகன வேகப் போட்டியானது ஒன்பதாவது வெற்றி வருடமாக கடந்த ஞயிற்றுக் கிழமை (8) எம்பிலிபிட்டியவில் உள்ள செபர் ஓடுதள முன்னரங்கில் இடம் பெற்றன.
2019-09-13 21:50:41
கூட்டு பயிற்சி நடவடி;கையின்-2019; ஒரு கட்டமாக போர் உபகரணங்களை பறிமுதல் செய்வது, கடத்தப்படுவது அல்லது மறைத்து வைப்பது போன்ற நன்கு ஒருங்கிணைந்த கடலோர கூட்டு பயிற்சி போலி நடவடிக்கையானது, திருகோணமலையிலுள்ள நிலாவெளி கடற்கரை மறைவிடங்களில் கடந்த வியாழக்கிழமை காலை (12) இடம்பெற்றன.