2020-01-27 18:00:43
இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு யுத்ததில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீர்ர்களை நினைவு படுத்தி யாழ் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி...
2020-01-27 17:30:22
‘உலக சக்திகளின் அரசியல் நிலவரங்களினால் ஏற்படும் இலங்கையின் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளுக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்ட விரிவுரையானது இம் மாதம் புதன்கிழமை (22)ஆம் திகதி 68ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில்இடம் பெற்றன. இந்த விரிவுரையானது கட்டளை அதிகாரி மற்றும் 7ஆவது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரிகளால் நடாத்தப்பட்டது.
2020-01-27 16:51:22
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்கள் இராணுவத்தின் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான...
2020-01-27 14:00:59
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், 59 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்வானது, சனிக்கிழமை 25ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு பிரபல்யமான இராணுவ ஹைலேன்டர்ஸ் இசை குழுவின் இசையமைப்புடன் இடம்பெற்றது.
2020-01-27 10:00:59
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியனிக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2020-01-26 22:02:59
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 563 ஆவது படைத் தலைமையகத்தின்....
2020-01-26 21:55:00
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படையினருக்கும் பொது மக்களுக்கும் தேனீ வளர்ப்பு தொடர்பான விரிவுரைகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
2020-01-26 21:49:00
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் டொக்டர் அநுல விஜயசுந்தர அவர்களது தலைமையில் மரதன்கேனி பிரதேச வைத்தியசாலை வளாகத்தினுள் இம் மாதம்....
2020-01-24 20:31:06
இலங்கை இராணுவ ஆண்கலுக்கான தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது ரோயல் மாஸ் எரினா விளையாட்டரங்கில் ஜனவரி மாதம் (24) ஆம் திகதி இடம் பெற்றதில் இலங்கை....
2020-01-24 20:30:45
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்கள் பூ ஓயாவில் அமைந்துள்ள பொறியியலாளர் படைப் பிரிவுக்கு 2020 ஜனவரி மாதம் (25) ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.