2020-05-07 11:45:43
கண்டி,மாத்தளை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தொற்று நோய்க்கெதிராக 11 ஆவது பாதுகாப்பு...
2020-05-07 10:39:25
மேற்கு பாதுகாப்பு சிவில் பாதுகாப்பு சிவில் விவகார அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் படையினருக்கு 06 ஆம் திகதி புதன்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
2020-05-07 09:31:58
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் எல் 303 மற்றும் யூ எல் 226 இலங்கைக்கு சொந்தமான விமானத்தில் 06ஆம் திகதி மாலை மற்றும் 07ஆம் திகதி காலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 197 பேர் துபாயில் இருந்தும் 185 பேர் சிங்கபூரில் இருந்து மொத்தம் 382 பேர் இலங்கையை வந்தடைந்தனர்.
2020-05-07 08:22:23
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பனிச்சன்கேனி (33), மியான்குளம் (22), கட்டுகெலியாவை (14) கல்கந்த (72) ஹேகித்த (2) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் கல்பிட்டிய (5) ஆகிய தனிமைப்படுத்தல்...
2020-05-06 22:00:26
சிக்கலான உலகளாவிய அச்சுறுத்தல் நிலப்பரப்புடன் இலங்கை இராணுவம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் வியக்க தக்க மாற்றத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய அவசியம் குறித்து
2020-05-06 21:45:01
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (4) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...
2020-05-06 21:34:35
யாழ் பாதுகாப்பு படையினரால் உரும்பிராய் மேற்கு பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்காக நிர்மானிக்கப்பட்ட 701 ஆவது புதிய வீடானது, செவ்வாயக்கிழமை 5 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத்...
2020-05-06 19:34:35
முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் படையினர் தெற்கு பிரதேச பௌத்த சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட...
2020-05-06 18:34:35
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால் வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகளானது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு...
2020-05-06 18:00:35
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை மற்றும் கண்டக்காடு தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார காலத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் (6) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.