2020-09-29 20:50:11
காலிமுகத்திடலில் மிக விமர்சையாக கொண்டாடப்படவிருக்கும் 71 ஆவது இராணுவ நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் மத நிகழ்வுகளானது இன்று 28 ஆம் திகதி...
2020-09-29 19:20:11
'தியாஹி அறக்கட்டளை' ஸ்தாபகர், திரு. வாமதேவ தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட அனுசரனையின் கீழ் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம் இளைஞர்களின் நலனுக்காக கோப்பாயில் புதிதாக...
2020-09-29 17:50:11
எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆவது நிறைவு தின விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பதவி-ஸ்ரீபுரவில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான சிங்கபுர பண்ணையில் 1100 ஏக்கர் பரப்பளவில் (29) காலை மா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
2020-09-29 16:31:20
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 552 படைப் பிரிவில் உள்ள 12 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் படையினர் (29) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆனையிறவு சாலையில்...
2020-09-29 15:21:20
ஐ.நா உலக சுற்றுலா நிறுவனம் மற்றும் உலக சுற்றுலா தினத்தினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக கொண்டாடுவதன் ஒரு கட்டமாக, இன்று (27) ஆம் திகதி காலை கண்டி சிட்டி சென்டரில் 7 ஆவது சர்வதேச சுற்றுலா தலைவர்களின் உச்சி மாநாடு மற்றும் சுற்றுலா ஆராய்ச்சி மாநாடானது...
2020-09-29 14:01:20
இன்று காலை (30) ஆம் திகதி அறிக்கையின்படி வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் லெபனானில் இருந்து வருகை தந்து புனானி தனிமைபடுத்தல் மையத்தில் (01), ஐக்கிய...
2020-09-29 12:21:20
221ஆவது பிரிகேட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பிரியந்த கரியவாசம் அவர்களின் ஒருங்கிணைப்பில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 49 வரிய மக்களுக்கு செயற்கை கால்கள் அன்பளிப்பு...
2020-09-29 12:10:26
தற்பொழுது இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ புலனாய்வு படையின் படைத் தளபதியாகவும் சேவையாற்றும் மேஜர் ஜெனரல் சாந்த ஹேவவிதாரன அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் உபகரண மாஸ்டர் ஜெனரல்...
2020-09-29 12:00:26
இராணுவ சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்புடன் ராஜகிரியவில் உள்ள பிரிமா பேக்கரி பயிற்சி மையத்தினால் 40 இராணுவ வீரர்களுக்கான பேக்கரி பாடநெறியானது வெள்ளிக்கிழமை (25) நட்டாத்தப்பட்டது.மேலும் பாடநெறியில் கலந்து...
2020-09-29 11:50:26
நாட்டின் செழிப்புக்கு ஆசீர்வாதம் அளிப்பதற்காகவும், வரவிருக்கும் 'புத்தாண்டு' விழாவை முன்னிட்டு கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்ட 'பிரித்' ரயில் பயணம் சனிக்கிழமை (26) ஆம் திகதி நல்லிரவில் காங்கேசந்துரையில் அமுகமான வரவேற்புக்கு...