2021-03-12 17:12:13
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனீத் சுஷில் வியாழக்கிழமை (11) வடக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் ஒரு அங்கமாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவை சந்தித்தார்.
2021-03-12 17:08:13
இலங்கை இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் வியாழக்கிழமை (11) 4வது சமிஞ்ஞை படையணிக்கு விஜயம் செய்தார்.
2021-03-12 17:06:13
பீரங்கி பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ஷமில முனசிங்கவின் முயற்சியினால் 5 வது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினருக்கான போஸ்ட் டிப்போ பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
2021-03-12 17:00:13
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனீத் சுஷில் வியாழக்கிழமை (11) வடக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தின் போது கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களை சந்தித்தார்.
2021-03-12 16:55:13
64 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் முல்லைத்தீவிலுள்ள தேருவில் வனப்பகுதியை அண்டிய சூழலில் சனிக்கிழமை (6) தூய்மையாக்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, படையினரால் வீதிகள் மற்றும் வனப்பகுதியைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் காணப்பட்ட பொலிதீன் மற்றும் பிற குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
2021-03-12 16:52:13
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 4 வது விஷேட படையினர் கந்தளாய் - எல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுடைய வியாழக்கிழமை (12) மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளனர்.
2021-03-11 12:40:04
இன்று (13) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 297 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 06 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 291 பேர் உள்நாட்டில்...
2021-03-11 12:40:04
இன்று (16) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 331 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 83 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 248 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 49 பேர் மாத்தறை மாவட்டத்திலும், 34 பேர் மாத்தளை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும், 25 பேர் கொழும்பு மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 103 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
2021-03-11 12:30:04
சாலியாபுரவில் உள்ள 'கஜாபாவின் வீடு' அதன் பதவி உயர்வு பெற்ற 61 பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹவகே அவர்களை பாராட்டும் நிகழ்வை சனிக்கிழமை (06) நடத்தியது.
2021-03-11 12:10:04
கிழக்கு பகுதியிலுள்ள 232 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் சமீபத்தில் தெஹியதகண்டியவில் உள்ள இந்திரசர சிறுவர்கள் மேம்பாட்டு மையத்தின் சிறுவர்களுக்கு அவசியமான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.