2017-07-15 13:48:43
இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் டெங்கு ஒழிப்பு விசேட திட்டமானது கொழும்பு கம்பஹா மற்றும் களுத்தரை போன்ற மாவட்டங்கள் உள்ளடங்களாக பல பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (14) இடம் பெற்றது.
2017-07-14 16:27:37
மனநல பணிப்பகத்தினால் “மகிழ்சியான வாழ்வு” எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்பு பயிற்சிப் பட்டறையானது பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் (12) திகதி புதன் கிழமை இடம் பெற்றது.
2017-07-13 15:35:38
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 66ஆவது படைத் தலைமையகம் இணைந்து பூனகிரி பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த1000 பேருக்கு சனிக்கிழமை (08)ஆம் திகதி பூனகிரி மகாவித்தியாலயத்தில்......
2017-07-11 16:33:05
இந்தியா புவனேஸ்வரியில் இடம்பெற்ற 22ஆவது ஆசியா மெய்வல்லுனர் போட்டியல் இலங்கை இராணுவம் கலந்து கொண்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் செவ்வாய்க் கிழமை (11)ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.
2017-07-11 16:20:58
‘அதுகல் புரயயி தஹம் அமாவயி ‘ எனும் தலைப்பில் குருணாகல் வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்ட வர்ண கூடுகள் உள்ளடக்கப்பட்ட பௌத்த சமய நிகழ்வுகள் மாலிகாபிடிய மைதானத்தில் ஜூலை மாதம் 8 ,9 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
2017-07-11 16:11:48
மனோதத்துவ நடவடிக்கை பணியகத்தினால் மதுபாணங்களுக்கு அடிமையாகும் நபர்களை திருத்தியமைக்கும் நிகழ்ச்சி திட்டம் புதன்கிழமை 05ஆம் திகதி கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
2017-07-11 15:26:27
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வளாகத்தினுள் நடைபெற்ற ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சவால்கள் ‘ தொடர்பான பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
2017-07-10 16:38:08
முல்லலைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் 350க்கு அதிகமானோர் வெள்ளிக்கிழமை (07)ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2017-07-08 11:07:57
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் 65ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஒத்துழைப்புடன் கடந்த செவ்வாய்க் கிழமை (04) கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையானது கிளிநொச்சி நெலும் பியச மண்டபத்தில் இடம் பெற்றது.
2017-07-08 10:01:51
பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு குழுவானது தமது பணிகளை கிருலப்பன மற்றும் பாமன்கட பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டுள்ளது. இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவப் படைவீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் உள்ளடக்கப்பட்டதுடன் சுகாதார......