2018-05-02 15:34:49
மே மாதம் (1) ஆம் திகதி ஒட்டுசுட்டான் தட்டுவான் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை 60 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு.....
2018-05-02 15:30:49
நுவரெலிய மாவட்டத்தில் உள்ள கொட்டகல தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களுக்கு சுகாதார வசதிகள் நிமித்தம் இராணுவத்தினரால் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்...
2018-05-02 15:05:47
இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் (1) ஆம் திகதி கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படையணி தலைமையகத்தில்.....
2018-05-02 15:03:30
இராணுவ கூடைப் பந்தாட்ட அணி 19 வருடத்திற்கு 2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கை விமானப் படையணி மற்றும்....
2018-05-02 15:01:40
அம்பலாங்கொட தோமஸ் டீ சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ‘தெம்ஷோ’ செஸ் சம்பியன் போட்டிகள் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2018-05-02 15:00:27
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2018-05-02 14:54:41
கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தினால் அதிகாரிகளின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்காக, சிவில் வல்லுநர்கள் மற்றும் அறிவார்ந்த மூத்த அதிகாரிகளின் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு விரிவுரை இடம்பெற்றன.
2018-05-02 14:54:24
21 ஆவது படைப் பிரிவின் 30 ஆவது ஆண்டு பூர்த்தி விழா அநுராதபுரத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
2018-05-01 19:50:06
62 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 622 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 27 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் ஏபிசி பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பிரதம அதிகாரி திரு.....
2018-05-01 15:55:14
குடாஒயா கொமாண்டோ பயிற்சி நிலையத்தில் அடிப்படை பரிசூட் பயிற்சிகளை நிறைவு செய்த 37 இராணுவத்தினர் உற்பட கடற்படை வீரர்களுக்கு பரிசூட் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றன.